Saturday, June 2, 2007

அலைகள்(தகவல்கள்)

மூச்சடக்கி முக்குளித்து மூவாயிரம்

சிப்பியிலோர் முத்தை ஒத்த

பேச்செடுத்துக் கோர்த்துயரும் கருவை அளிக்க

மையெடுத்துப் போதிலையென மருகி

காட்சிக்கடல் கண்டெடுத்தும் காணான் தானும்
களித்திலை யெனில்விண் ணேகி

மாட்சிமுகில் சாறெடுத்து வந்துசாற்றித்

தமிழ்ப்பாலை ஒன்றும் வெறியாம்!

No comments: