மூச்சடக்கி முக்குளித்து மூவாயிரம்
சிப்பியிலோர் முத்தை ஒத்த
பேச்செடுத்துக் கோர்த்துயரும் கருவை அளிக்க
மையெடுத்துப் போதிலையென மருகி
காட்சிக்கடல் கண்டெடுத்தும் காணான் தானும்
களித்திலை யெனில்விண் ணேகி
மாட்சிமுகில் சாறெடுத்து வந்துசாற்றித்
தமிழ்ப்பாலை ஒன்றும் வெறியாம்!
No comments:
Post a Comment