அம்மா என்ற உறவைப் பற்றி எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. அவளுடைய கருணையும், கரிசனமும் , தியாகமும் வேறு எந்த உறவிடமும் பெறமுடியாதது. அத்தகைய அம்மாவைப் பற்றின கதைகளை இவ் இழையில் எழுதலாம் என்று நினைக்கின்றோம். உங்களுக்குத் தெரிந்த யாரோ ஒரு அம்மாவைப் பற்றிய அல்லது உங்களுடைய அம்மாவை பற்றிய உண்மைக் கதையாலவோ அல்லது சின்ன வயதில் கேள்விப்பட்ட அம்மாக் கதைகளோ எதுவாயினும் அல்லது உங்கள் கற்பனையில் வரும் கதையோ எதுவாயினும், எழுதலாம்.
அன்னையர் தினமான இன்று அதை ஒரு முயற்சியாக தொடங்குவதில் மகிழ்சியுமடைகின்றோம். உங்கள் திறமையைக் காட்டுங்களேன்....!
No comments:
Post a Comment