Sunday, June 17, 2007

கமல் கவிதைகள்

நம் அப்பாவின்
இதயத்தை குண்டு துளைத்ததிற்கு - இன்று
பதிலடி கொடுத்துவிட்டேனம்மா!!"


போரில் தெறித்த விரலின்
வலியை பொருட்படுத்தாமல்
கூறும் மகளை உச்சி முகர்ந்தாள்..

தாலியற்ற வெறும் கழுத்தை தடவும்
அந்த ஈழத்தாயின் மனதில் ஆயிரம் கேள்விகள்??
அதன் கரு ஒன்றே..
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்??"

--
நட்புடன்,
கமல்

No comments: