மலர்களில் மலரும் அன்னையே ,
மலர்களுடன் மொழியும் தேவியே
மஹாலட்சுமி மஹாசரஸ்வதி மஹாகாளி
இம்மூன்றும் கொண்ட மஹேச்வரியே
உன் கருணைக்கடலில் மிதக்கிறேன் நான்,
உன் அன்பு பிராவகத்தில் நனைகிறேன் நான்,
தமிழ் பிரவாகத்தில் ஒரு அருள் பிரவாகம்
உயர்த்துவாய் மேலும் நல்லாசிகளுடன்
வளரட்டும் மேலும் நல்லுழைப்புடன் ,,,,,,
வாழ்த்துக்கள் அன்புடன் விசாலம்
No comments:
Post a Comment