ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கவியரங்கம் நடத்த வேண்டுமென்பது இக் குழுமத்தின் எண்ணம், நோக்கம். அதை நிறைவேற்ற வழி செய்து தர வேண்டிய பொறுப்பு அங்கத்தினர்களாகிய உங்களிடம் தான் இருக்கின்றது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி சனிக்கிழமைகளில் அடுத்த மாதத்திற்கான கவியரங்கின் தலைப்பு தரப்படும். கவியரங்கில் பங்குபற்ற விரும்புவோர் தலைப்பு அறிவித்த நாளிலிருந்து இரு வார அவகாசத்திற்குள் தமது பெயர்களை குழுமத்திற்கு அறியத் தரவும். அங்கத்தினர்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா? ஆயத்தம் என்றால் எங்களுக்குத் தெரிவியுங்கள்.. நாங்கள் தலைப்புகளுடன் காத்திருக்கின்றோம்.
Saturday, June 2, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment