Sunday, June 17, 2007

கென் கவிதைகள்

எனக்கான பெரும்பாலான சாபங்கள்
தன்னிருப்பை நியாயப்படுத்துகின்றன.
நிராகரிப்பின் கூர்மையால் கிழித்து
இரத்தம் புசிக்கின்றன.
ஒற்றை சிறகின் பிரிதலறியா பறவையாய்.,
மனம் வேறாய் உடல் வேறாய்...
சூழ்நிலைப் பாறைகளின் மேல்
மோதி விழுகிறது.
எவரேனும் சொல்லித்தாருங்களேன்,
சாபங்களிலிருந்து உயிர்த்தெழுதலை..

No comments: